வெட்டுக் காயங்களுக்காக சிகிச்சை பெற்று வந்த நபர் இரண்டாவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்து இன்று (31) உயிரிழந்துள்ள சம்பவம் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் (59) வயதான நபர் ஒருவரே...
பாடசாலை வேன் கட்டணம் 8 சதவீதத்தால் எதிர்வரும் மே மாதம் முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் என்.எம்.கே.ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து...
இலங்கையிலிருந்து இந்திய - தமிழ்நாடு சென்ற நபர் ஒருவர் கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
இவ்வாறு இலங்கையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு சென்ற பயணியொருவரும் , சிங்கப்பூரிலிருந்து சென்ற ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை...
நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அந்தவகையில், இன்றைய தினம் (31) 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று...
நாட்டில் மூவரில் ஒருவர் செயலற்றவராக அதாவது (சோம்பேறியாக) அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்தார்.
குறிப்பாக மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்தொலைபேசிக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால்...