கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (4) நண்பகல் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை (03) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே...
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எரிவாயுவின் விலை குறைக்கப்படும் பட்சத்தில் பாண் விலை குறைக்கமுடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் விலையை குறைப்பது...
தேர்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(04) கூடவுள்ளது.
இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு...
இந்தோனேசியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் நியாஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம்...
குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா 'ஏ' மற்றும் 'பி' ஆகிய இரண்டு நோய்கள் வேகமாக பரவி வருவதாகத் தெரியவந்துள்ள நிலையில், பிள்ளைகளின் உடல்நிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல...