நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து மதுபானசாலைகளும் திறக்கப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளை (7) பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், திறக்கப்பட்டிருக்கும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தமிழ் - சிங்கள...
பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான செய்தி தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குறிப்பாக அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைபேசி அழைப்புகளை சேமித்தல், வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர்...
எதிர்வரும் சில நாட்களில் நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பெட்ரோலிய பிரிவினையாளர்கள் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கூட்டுத்தாபனத்தின் நிதிப்பிரிவின்...
இன்று முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலபகுதியல் மக்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் இவ்வாறு...
கடந்த மார்ச் 20 திகதி காஷ்மீர் ஊடகவியலாளர் இர்பான் மெராஜை இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த விடயம் தொடர்பில் ஐ.நா உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்த போது...