புறப்பட்டு ஒரு மணித்தியாலத்தின் பின் ஶ்ரீலங்கன் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டமையினால் குறித்த விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டது.
துபாய் நோக்கி புறப்பட்ட விமானத்தில் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.
சுமார்...
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (7) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல்...
யாழ்ப்பாணம், சிறுவர் இல்லத்திலிருந்த 2 சிறுவர்களை கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்தில் கடந்த 27ஆம் திகதி குழப்பநிலை...
சமிதா கவிரத்னவின் மனைவி கத்திக்குத்துக் இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருவளை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினரின் மனைவி பேருவளை ஹெட்டமுல்ல பிரதேசத்தில் நடத்தி வரும் கடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
கொழும்பு – கோட்டை குணசிங்கபுர பஸ் நிலையங்களுக்குள் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் ஆகியோர் நுழைவதற்கு தடை விதிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை...