உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கும் முறையான வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு திட்டம் 2026 இல் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹூங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நடைபெற்ற...
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து நடிகர் அஜித், பத்ம பூஷன் விருதை பெற்றுள்ளார்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள்...
ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளரும், தேசிய உரச் செயலகத்தின் முன்னாள் பணிப்பாளருமான மகேஷ் கம்மன்பில, சர்ச்சைக்குரிய கரிம உர இறக்குமதி ஒப்பந்தம் தொடர்பாக லஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு ஆணைக்குழுவால்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்லது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த வருடத்திற்குள் ஜனாதிபதியாக வருவார்கள் என்ற வதந்திகளை பிரதமர் ஹரிணி அமரசூரிய முறியடித்துள்ளார்.
அரசியல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,...
2019 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போலி கருத்தடை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனின் மகள் சைனப், 2024 க.பொ.த உயர்தரத் தேர்வில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற பிறகு...