இலங்கை மத்திய வங்கியில் இருந்து காணாமல் போன 50 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அன்றைய தினம் குறித்த பிரிவில் கடமையாற்றிய சுமார் 15 பேரிடம் நேற்றுமுன்தினம்...
நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்லவின்...
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் மாரவில -...
குடும்ப தகராறு காரணமாக தந்தையினால் அசிட் தாக்குதலுக்கு இலக்காகி மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த 25 வயதுடைய மகள் இரு பிள்ளைகளின் தாய் என்பதுடன் சந்தேகநபரான தந்தை 52...
புகையிரத்தில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று (13) அதிகாலை சென்ற புகையிரதர வண்டியில் மோதியே இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு...