இந்திய மாநிலமான ஹரியானாவில் இந்துத்துவா ஆயுதக் குழுவொன்று மசூதியை சேதப்படுத்தியது மற்றும் பள்ளி வளாகத்திற்குள் வணக்கவழிப்பாட்டில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு பதற்றம் நிலவியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த...
சர்வோதயம் அமைப்பின் அக்கரைப்பற்று பிரதேச செயலக குழுவின் அறிமுக கலந்துரையாடலும் சர்வோதயம் மற்றும் யுனிசெய் இணைந்து செயற்படுத்தும் கிராம மட்டத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தல், தொற்றுநோய் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குதல்...
சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய தோற்ற இயக்கத்தின் காரணமாக, ஏப்ரல் மாதம் 05 முதல் 15 வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கிறது.
அதற்கிணங்க இன்றையதினம் (14) நண்பகல் 12.11 அளவில்...
அந்தமான் நிகோபார் தீவில், கேம்ப்பெல் பே என்ற இடத்தில் இன்று காலை மித அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம்...
நாட்டில் கடந்த 7 நாட்களின் தரவுகளுக்கமைய தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூ.ஆர். அமைப்பின் மூலம் எரிபொருள் விற்பனை மற்றும் சாதாரண எரிபொருள் விற்பனையில் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைக் காட்டுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி...