சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜபக்ஷபுர பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சீதுவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நேற்றிரவு (14) இடம்பெற்ற இச்சம்பவத்தில் சீதுவை, ராஜபக்ஷபுர பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய...
ஜப்பான் பிரதமர் மீது பைப் குண்டு வீச்சு தாக்குதல் நடந்த நிலையில் அவர் நூலிழையில் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளன.
தெற்கு ஜப்பானில் உள்ள வயகமா என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜப்பான்...
இரண்டு வெவ்வேறு நாடுகளுக்குச் செல்வதற்காக, போர்டிங் பாஸ்களை மாற்றிக் கொண்டதாகக் கூறப்படும் இரண்டு வெளிநாட்டினரை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை மற்றும் ஜேர்மனியை சேர்ந்தவர்கள்....
கடந்த சில நாட்களுக்கு முன்னர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மாணவி ஆபத்தான நிலைமைக்குள்ளாகியுள்ளார்.
அதன் பின்னர் மொனராகலை சிறிகல வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தொம்பஹவெல மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும்...
அந்தமானின் திக்லிப்பூர் அருகே மீண்டும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே நாளில் சுமார் 4 முறை...