நானுஓயா நிருபர்
நுவரெலியா வசந்த காலத்தையொட்டி வருடம் தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி நுவரெலியா மாநாகரசபை ஏற்பாட்டில் விக்டோரியா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சி இன்று (17) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நுவரெலியாவில்...
பல ரயில் சேவைகள் இன்றும் (17) இரத்துச் செய்யப்பட்டதாக ரயில்வே நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
ரயில்வே திணைக்கள மேலதிக முகாமையாளர் இது தொடர்பில் தெரிவிக்கையில், பிரதான பாதையில் ஒரு ரயில் தொழில்நுட்பக் கோளாறினால் தவிர்க்கப்பட்டதாக...
இன்று அதிகாலை பதுளை தல்தென பிரதேசத்தில் உள்ள புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 4 கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரைக்கார் தலைமையில் இப்தார் நிகழ்வு நேற்று (16) கொழும்பு வௌ்ளவத்தையில் உள்ள தனியார் ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், ஊடகவியலளர்கள், சமூகபிரதிநிதிகள் மற்றும் சமய...
உள்ளூர் முட்டை ஒன்றை 50 ரூபாவிற்கும் குறைவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தமது தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்றைய (16) சந்திப்பில் இந்த தீர்மானத்தை...