ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்று திக்வெல்ல கந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அடையாளந் தெரியாத நபர்களால் கேகாலை - தெரணியகல பிரதேச சபைக்கு...
இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் ரக விமானங்கள் மூன்றையும், மிக் 29 விமானம் ஒன்றையும், எஸ்யு 30 போர் விமானமொன்றையும் தற்பாதுகாப்பிற்காக சுட்டுவீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான்...
இலங்கையின் மிகப்பெரிய நகராட்சியான கொழும்பு மாநகர சபையில் முழுமையான பெரும்பான்மையைப் பெற முடியவில்லை என்று எதிர்க்கட்சி பாராமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது X இல் பதிவிட்டுள்ளார்.
அதாவது, எதிர்க்கட்சி ஒன்றுபட்டால், தேசிய மக்கள்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
கிண்ணியா பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
நாவிதன்வெளி பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட...