2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட அமர்வுகளில் சுமார் 500 பேர் தமது யோசனைகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்ததாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...
மஸ்கெலியா, லக்சபான தோட்டம் - வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு (08) சுமார் 12.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
தீ விபத்துக்கான...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் "இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளனர்" என்று அறிவித்தார்
"இதன் பொருள் பணயக்கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள்,...
இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்தில் 14 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் 58,37,351 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக...
இஸ்ரேல் உடனடியாக போர் நிறுத்தம் செய்து ஜனாதிபதி டிரம்பின் திட்டத்திற்கு இணங்க வேண்டும். இஸ்ரேல் பசியை போரின் ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது, இதன் விளைவாக பல குழந்தைகள் இறந்துள்ளனர். அமைதியின் சுமையை இயக்கம் மற்றும்...