பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் நிற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.
நாளை (31) முற்பகல் 08.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
இயங்குநிலை தென்மேற்குப்...
கொழும்பு கிராண்ட்பாஸில் மரம் விழுந்ததில் 13 வீடுகள் சேதம் ஏற்பட்டுள்ளது.
அதோடு கொழும்பு-14 கிராண்ட்பாஸ், செயிண்ட் ஜோசப் தெருவில் பதின்மூன்று வீடுகளின் கூரைகள் மீது ஒரு மரம் விழுந்ததில் சுமார் 40 பேர் இடம்பெயர்ந்தனர்....
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (29) இரவு ஏற்பட்ட கடும் காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ள நிலையில், மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டு மின்சாரம்...
பொதுமக்களுக்கான 24 மணி நேர ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை நாளை (மே 30) முடிவுக்கு வரும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜா...
போனஸ் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மதியம்முதல் இலங்கை வங்கி கிளை வலையமைப்பை மூடி, அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதற்கமைய, தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும்...