உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஞாயிற்றுக்கிழமை (12) காலை இலங்கைக்கு வருகைதந்தார். அவர், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 78வது...
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (12) பண்டாரவளையில் இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு...
கொழும்பு - கிருலப்பனை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபையின் 2 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த ஹோட்டல் இந்திய உணவுகளை விற்பனை...
சீன அரசின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது அவர் ஐக்கிய நாடுகளின் மகளிர் மாநாடு ஏற்பாடு செய்யும்...
பதுளை மாவட்ட சந்தைகளில் ஒரு கிலோ தேசிக்காய் 3,000 ரூபாய் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிக்காயின் அறுவடை குறைவாக இருப்பதும், தேவைக்கேற்ப விநியோகம் செய்ய முடியாததும் இந்த விலை உயர்வுக்கு காரணம் என தெரிவித்தனர்.
இந்த...