பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும், தெரு நாடகம் நடத்தி பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 15 பேருக்கு எதிரான விசாரணை தொடர்பாக டிசம்பர் 8...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தாக்கல் செய்த மனுவை ஜூலை 14 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற...
சமீபத்தில் தான்சானியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய 26 வயதுடைய ஒருவருக்கு மலேரியா இருப்பது கண்டறியப்பட்டு, தற்போது அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கோகரெல்ல பொது சுகாதாரப் பகுதியில்...
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மூத்த பாடகர் இஷாக் பெக்கை சந்தித்து அவரது நலம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன கேட்டறிந்து கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இஷாக் பெக்கின் நலம்...
மின்சார திருத்த சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும், பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்படலாம் என்றும், அதே நேரத்தில் அது வாக்கெடுப்பில் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் வியாக்கியானம்...