நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதற்கு எந்தவித தீர்மானமும்...
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி
அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியபோது, ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகள் இரண்டையும் இலங்கை நிராகரித்துள்ளதாக தெரிவித்தார்.Geographic Reference
அதன்படி, ஈரானின் மூன்று கப்பல்கள் “நல்லெண்ண...
உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை.
அவ்வகையில் ஹிஜ்ரி 1447 ரமழான் மாதம் 30 நாட்களாக...
உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை.
அவ்வகையில் ஹிஜ்ரி 1447 ரமழான் மாதம் 30 நாட்களாக...
ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15 ட்ரோன்கள் என்பவற்றை தமது வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.
மோதல் ஆரம்பமான நாள் முதல்...