இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை சூத்திரத்திற்கு அமைய, மாதாந்தம் மேற்கொள்ளப்படும் சிபெட்கோ எரிபொருள் விலை திருத்தத்தை இம்முறை மேற்கொள்ளாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என கூட்டுத்தாபனத்தின்...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த உயர்தரம் மற்றும் நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், சம்பந்தப்பட்ட பரீட்சைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி...
கொழும்பு - கண்டி பிரதான வீதியை, யக்கல ஆயுர்வேத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
யக்கல ஆயுர்வேத நிலையத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் நடுப்பகுதி தாழிறங்கியுள்ளமை...
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (30) மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையின் படி,...