ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளரும், மகப்பேறு மருத்துவருமான ஆலோசகர் வைத்தியர் ஜயங்க திலகரத்ன தனது ராஜினாமா கடிதத்தை சுகாதார அமைச்சரிடம் அளித்துள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது கடிதத்தை சுகாதார...
இந்த ஆண்டு காணக்கூடிய முக்கிய விண்கல் பொழிவுகளில் ஒன்றான "சதன் டெல்டா அக்வாரிஸ்" (Southern Delta Aquarius) விண்கல் பொழிவை இன்றிரவு காணலாம் என்று வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விண்கல் பொழிவுக்கு...
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் குறித்த அனைத்து உளவுத்துறை அறிக்கைகளும் நாமல் ராஜபக்ஷ இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக இருப்பார் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளன என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சமீபத்திய நிகழ்வில் பேசிய...
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக வன்முறையைத் தொடர்ந்து தூண்டியதாலும், காசாவில் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும் இன அழிப்புக்கும் அழைப்பு விடுத்ததாலும், ஆக்கிரமிப்பு அமைச்சர்களான பென் க்விர் மற்றும் ஸ்மோட்ரிச் ஆகியோர் தங்கள் எல்லைக்குள் நுழைவதற்கு நெதர்லாந்து தடை...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டி ஆராச்சி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலத்தை செவ்வாய்க்கிழமை (29) அளித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை அவமதிக்கும் வகையில் ஒரு கருத்தை...