பிலிப்பைன்ஸின் யுனியன், சுர்காவோ தீவிலிருந்து 69 கிலோமீட்டர் ஆழத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாகக் கட்டிடங்கள் குலுங்கினாலும், எந்தவிதமான சேதமோ அல்லது...
இலங்கையில் இன்று 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்தை கடந்துள்ளது.
இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு...
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதுடெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருடனான சந்திப்புடன் தனது இந்திய பயணத்தைத் தொடங்கினார்.
டாக்டர் ஜெய்சங்கர், X இல் ஒரு பதிவில், இலங்கைப்...
தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் அதிக அளவு காய்கறிகள் கையிருப்பில் உள்ளதாலும், அவற்றை வாங்க வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்ததாலும் வியாழக்கிழமை (16) பிற்பகல் அளவில் காய்கறிகளின் மொத்த விலை கடுமையாகக் குறைந்துள்ளதால்...
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்...