சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டியில் இந்தியஅணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
போட்டியின்...
இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அவரின் உயிருக்கு அதிகரித்த அச்சுறுத்தல்கள் மற்றும் அவரது நான்கு நேர்காணல் செய்பவர்களின் மரணத்தைத் தொடர்ந்து, குறித்த பொலிஸ்...
9 ஆம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பிபில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
அந்தப் பெண் டிக்டாக் செயலி மூலம் அடையாளம் காணப்பட்ட ஒரு இளைஞனுடன் காதல் உறவில்...
நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த போது பேசிய திசாநாயக்க, சமீபத்திய துப்பாக்கிச்...
காலி மாவட்டம் - ஹபராதுவ பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டில் படுக்கையறையில் உள்ள கட்டில் மெத்தையில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வாள்களை மறைத்து வைத்திருந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹபராதுவ ஹருமல்கொட,...