யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
உலகம் முழுவதும்...
உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டுவந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் சிறப்பான நத்தார் பண்டிகை நேற்று (24) நள்ளிரவு மலர்ந்தது. உலகெங்கிலும் உள்ளது போலவே, இலங்கையிலும் கிறிஸ்தவ பக்தர்கள் நத்தார் பிறப்பை மிகவும்...
காசா போர் நடைபெற்ற போது, காசா போருக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்து, அறிக்கை வெளியிட்டவர்களில் ஒரவர்தான் அமெரிக்க நடிகர் மார்க் ருஃபாலோ
அவர் கூறுகிறார்: 'ஹாலிவுட்டில் எனது வாழ்க்கையை இழப்பதற்கு நான் பயப்படவில்லை....
ஐஸ்' போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சம்பத் மனம்பேரியை, மேலும் 90...
போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு ரொஷான்' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளிய பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 9 மி.மீ. ரக பிஸ்டல்...
கண்டி மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கண்டி மாவட்ட செயலாளரின் அதிகாரப்பூர்வ...