முல்லேரியா பொலிஸ் பிரிவில், கடுவெல-அங்கொட பிரதான வீதியின் அங்கொட சந்திப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடுவெலயிலிருந்து அங்கொட நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
விபத்தில் மோட்டார் சைக்கிள்...
பாக்ராம் விமானத் தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் “விரைவில்” திருப்பித் தர வேண்டும். திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விடயங்கள் நடக்கும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் ட்ரம்பின் எச்சரிக்கையை தலிபான் அரசு...
யாழ். பலாலி விமான நிலையம் உடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தங்கத்தை கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் இந்தியாவில் இருந்து தங்கத்தை...
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் அறிவித்துள்ளன.
அதேவேளை, இந்த 3 நாடுகளின் அறிவிப்பிற்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், இது ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவான நிலைப்பாடு என்று...