ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான போராட்டம் உலகின் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக...
பலஸ்தீன பிரச்னையை முதன்மையாக கொண்டு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் 80ஆவது ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.
அவர் கூறியதாவது,
"தனி நாடு அந்தஸ்து பலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் பரிசு அல்ல, மாறாக அது...
வஜிரா மருத்துவமனைக்கு முன்னால் சாலையின் ஒரு பகுதி புதன்கிழமை (24) காலை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, புதிய எம்ஆர்டி பர்பிள் பாதை கட்டுமானத்தை தற்காலிகமாக நிறுத்த தாய்லாந்து மாஸ் ரேபிட் டிரான்சிட் அத்தாரிட்டி...
150 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நவம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு...