குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் இன்று (28) உயிரிழந்தார்.
இதன்படி குறித்த விபத்தில் உயிரிழந்தோர்...
தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உழிரிழந்துள்ளனர்
50இற்கு மேற்பட்டோர் கயமடைந்துள்ளனர்.
குறித்த துயரச்சம்பவம்...
2025ம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி மாணவர். M. R. அப்ரார் அஹமத் 184 புள்ளிகள் பெற்றுக் கொண்டு கொழும்பு மாவட்டத்தில் முதலிடத்தைப்...
நகரில் தீ பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக கொழும்பு மாநகரசபை இந்த வாரம் 36 புதிய தீயணைப்பு வீரர்களை பணியமர்த்தியுள்ளது.
முதலாவது குறுக்கு தெருவில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கொழும்பில்...
ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 4ஆவது புதிய தலைவராக விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம் பைரூஸூம் புதிய செயலாளரா சம்ஸ் பாஹிமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.