இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே மிகவும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இதில் கொழும்பு மாவட்டம் முதன்மை பெறும் நிலையில்,...
ஆசிய கிண்ணத்தை வென்ற இந்திய அணி கிண்ணத்தை வாங்க மறுத்துள்ளது.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கிண்ணத்தை வாங்க இந்திய அணி வீரர்கள்...
அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாத சம்பளத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக கட்சி நிதிக்கு திருப்பி விடுவதாகக் கூறி பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான...
மாவனெல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனெல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது...
மறைந்த இலங்கை ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் குடும்பத்தினர், அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம், அவரது மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 13 ஆண்டுகளுக்கும் மேலாக...