கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன என தமிழக வெற்றிக்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான டிங்கர் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் நெரஞ்சனை 24 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம்...
வாசிம் தாஜுதீன் கொலை போன்ற குற்றங்களை கிராமத்தில் இருக்கும் சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை, மாறாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.
விசாரணைகளின்படி குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அரசியல்...
கொங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலாவுக்கு தேசத்துரோகக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொகாங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள இராணுவ நீதிமன்றம் ஜனாதிபதியை தேசத்துரோகம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளி...