News Desk

5845 POSTS

Exclusive articles:

கொ​ழும்பில் நோயாளர்களால் நிரம்பிய கொரோனா வாட்டு

கொ​ழும்பு ​தேசிய வைத்தியசாலையில் கொரோனா ​வாட்டு,  நோயாளர்களால் முழுமையாக நிரம்பியுள்ளது. அத்துடன் அவசர பிரிவின் கொள்ளளவும் நிறைவடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 250 பேர், தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களை பணி: கண்டறிய இன்று முதல் சுற்றிவளைப்பு

சிறுவர்களை அடிமைப்படுத்தி பணிகளில் அமர்த்தும் இடங்களைக் கண்டறிய மேல் மாகாணத்தில் இன்று (27) முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன்...

ஐந்து நிமிடத்தில் ஜவ்வரிசி சேமியா பாயாசம் (video)

ஐந்து நிமிடத்தில் ஜவ்வரிசி சேமியா பாயாசம் | Javvarisi Payasam Recipe in Tamil  

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலி பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன்...

துனீசியாவில் முழுவதும் போராட்டம்-முடங்கிய நாடாளுமன்றம்

துனீசியாவில்  நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால், பிரதமரைப் பதவி நீக்கம் செய்த அதிபர் நாடாளுமன்றத்தையும் முடக்கினார். பொருளாதாரம் மற்றும் சமூக கொந்தளிப்பு காரணமாக நாட்டில் ஏற்கனவே அமைதியின்மை நிலவி வந்த நிலையில், கோவிட் தொற்றை...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...

எரிபொருள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில்

இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்,...