News Desk

5850 POSTS

Exclusive articles:

வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு இலவச உலர் உணவு பொதி

கொரோனா காலப்பகுதியில் வாழ்வாதாரத்தினை இழந்த குடும்பங்களுக்கு இலவச உலர் உணவு பொதிகள் YMMA கொழும்பு மத்திய கிளை ஊடாக வழங்கிவைக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை (02) தெமட்டகொட பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சுற்றியுள்ள விதவைகள்...

நிரூபமா ராஜபக்ஷவின் சொத்து பெறுமதி (photos)

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துக்கள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை “பன்டோரா ஆவணங்கள்” அண்மையில் வெளியிட்டுள்ளன. அதற்கமைய பன்டோரா ஆவணங்களை வெளிப்படுத்திய முறையில் நிரூபமா ராஜபக்ஷவிடம்  35,000,000,000 ரூபாய் சொத்துக்கள் உள்ளதென ஐக்கிய...

ஜனாதிபதி தலைமையில் விசேட  அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட  அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உள்ளிட்டவை தொடர்பில் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடளாவியரீதியில் இன்று ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் இன்று நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் இதுவரையில் சில...

Breaking : உலகளவில் முடங்கியது சமூக வலைத்தளம்

உலகளவில் வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகியன செயலிழந்தன. இதேவேளை தமது சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறித்து பேஸ்புக் நிறுவனம் டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளது. முகநூல் நிறுவனத்தின் செயலிகள் ஸ்ம்பித்துள்ளமை குறித்து இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது. சில...

ஈரான் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi),...

ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி...

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...