ராகலை மேற்பிரிவிலுள்ள தனி வீடொன்றில் நேற்று இரவு தீப்பரவல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகியுள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த சிறுவர்கள் ஒரு...
பால் மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளை நீக்க விசேட அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை நியாயமற்ற விலை உயர்வை அனுமதிக்க வேண்டாமென ஜனாதிபதி அறிவுறுத்தல்...
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்குங்கள் என கூறுவதற்கு சாணக்கியனுக்கு என்ன உரிமை இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் சணக்கியன் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்விக் கனைகளைத் தொடுப்பதற்கு விமல் அணி தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தலைமையில் விமல் அணியைச்...
மீகொட பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியரை தூக்கி தரையில் அடித்த இரண்டு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக் கவசம் அணியாத நபரிடம் அதனை அணியுமாறு கோரிய எரிபொருள் நிலைய ஊழியரை தூக்கி...