News Desk

5271 POSTS

Exclusive articles:

சஞ்சய் ராஜரட்ணம் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்

புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். நாட்டின் 48ஆவது சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரட்ணம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நாட்டில் மேலும் 29 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 29 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு. இதேவேளை, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றினால் 1,298 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுத்தினம் அனுஸ்டிப்பு

இ.தொ.காவின் மறைந்த தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுத்தினம் இன்று கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இ.தொ.கவின் பொதுச் செயலளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது. நிகழ்வில் அமரர். ஆறுமுகன் தொண்டமானின்...

இலங்கையில் உள்ள திருநங்கைகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் உள்ள திருநங்கை பாலியல் தொழிலாளர்களில் அல்லது திருநங்கைப் பாலியல் அடையாளத்தைக்...

ரணிலுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது

இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்டிய கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும்...

அமேசன் கல்லூரிக்கு மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் திடீர் விஜயம் (clicks)

அமேசன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா 23 ஆம் திகதி நடைபெறவுள்ள...