எரிவாயு, சீமெந்து, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் விருப்பத்துக்கு ஏற்ப வானளாவிய உயரத்துக்கு அதிகரித்துச் செல்லும் போது அதனைக் கட்டுப்படுத்த முடியாது எனச் சொல்லுவதாயின் அரசாங்கம் எதற்கு என எதிர்க்கட்சித் தலைவர்...
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஆளுநராக பதவிப்பிரமாணம்
செய்துகொண்டார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) முற்பகல் பதவியேற்றார்.
பெற்றோல் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஐயசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70...
நாட்டில் பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் உள்ளிட்டவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம்...
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை நேற்று அதிகரித்த நிலையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.
அதற்கமைய 12.5 கிலோ கிராம் லாப்ஸ் எரிவாயுவின் விலை 2840 ரூபாயாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
5...