ஞானசார தேரரின் தலைமையில் 'ஒரு நாடு ஒரே சட்டம்' என்ற ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
“இலங்கையினுள் ஒரே நாடு, ஒரு சட்டம் என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாக கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றை தயாரித்தல்” உள்ளிட்ட பெறுப்புகள்...
அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன மற்றும் அதன் முகாமைப் பணிப்பாளர் லலித் ஜயகொடி உள்ளிட்டவர்கள் திடீர் இராஜினாமாவை அறிவிக்க தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில தினங்களில் அவர்கள் இராஜினாமா...
தெற்காசியாவிலுள்ள எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கான விற்பளை விலை இலங்கையிலேயே அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகச் சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும் புள்ளிவிவரங்களுக்கமைய, இந்தியா, பங்களாதேஷ்,...
தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயதெல்லையை 60 ஆக உயர்த்துவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு முன்வைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.