எரிவாயு சம்பந்தமாக சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, சமையல் எரிவாயு குறித்து ஏதேனும் சிக்கல்கள் இருக்குமாயின் பொதுமக்கள் 1311 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறும்...
2022 வரவுசெலவுத் திட்டத்திற்காக கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளுக்கு தற்போதைய அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடுகள் குறித்து கருத்துத் தெரிவிப்பதற்காக முன்னாள் மாணவர் செயற்பாட்டு மையமாக பல்கலைக்கழகங்கள் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ( 28)...
யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடை பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், புத்தளம் ,ஆராச்சிகட்டுவ, வைரஸன்கட்டுவ பகுதி வீடொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட வாயு ஒழுக்கு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து...
கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று (28) காலையே தீப்பரவல் ஏற்பட்டதாகவும், தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மின் ஒழுக்கின் காரணமாக இந்த...
கொரோனா தொற்றின் புதிய பிறழ்வை அடுத்து வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தென்னாபிரிக்கா , நமீபியா, சிம்பாப்வே,போட்ஸ்வானா, லெசோதோ போன்ற நாடுகளின் இருந்து நாட்டுக்கு பயணிக்கும் பயனிகளுக்கு குறித்த தடை...