தடுப்பூசி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும், எதிர்காலத்தில் நான்காவது டோஸ் தேவைப்படும என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் கொவிட்- தடுப்பூசி அட்டைகளை லெமினேட் செய்ய...
நாட்டின் சில பிரதேங்களில் இன்றும் (13) மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் அரை மணித்தியாலத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில், மின்...
நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் இன்றையதினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படக்கூடும் என அச்சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 4 நாட்களுக்குள் நாட்டின் சில பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.