அனைத்து உற்பத்தியாளர்கள், வர்த்தகர்களுக்கு விசேட வர்த்தமானி அறிவித்தலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை விடுத்துள்ளது.
அனைத்து உற்பத்தியாளர்கள், வர்த்தகர்களும் தமது விநியோகத்தரின் பெயர், முகவரி, கொள்வனவு திகதி, விலை, பொருட்களின் வகை, அளவு, தொகுதி எண்,...
நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தாம் பதவி விலக தயார் என ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளித்து தாம் பதவி விலகுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது டுவிட்டர், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயற்படவில்லை.
அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு போராட்டங்கள்...
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு இன்று கூடி அதிரடி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளது.
இதை ஜனாதிபதி நிறைவேற்றாத...