ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதி மஹாபாகே சந்திக்கு அருகில் தடைப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் சமையல் எரிவாயு கோரி வீதி மறியலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
கொழும்பு 07 ஐந்தாவது ஒழுங்கையில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் எனது வீட்டுக்கு...
மே 7ஆம் திகதி நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
"போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியானதாகவும், சாதாரண காவல்துறை நடவடிக்கைகள் வரம்பிற்குள்ளும் இருந்திருந்தால் இதற்கான...
நாட்டின் எந்த பகுதியிலும் சவ்வால் மாதத்திற்காக தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இதனால் இலங்கை முஸ்லிம்கள் எதிர்வரும் 3 ஆம் திகதி புனித ரமழான் பெருநாளை கொண்டாடவுள்ளனர்.