News Desk

5861 POSTS

Exclusive articles:

Breaking :ஜனாதிபதி மாளிகை முன்றல் ஆர்ப்பாட்டக்காரர்கள் வசம் (video)

மூன்று தடைகளை தாண்டி , கண்ணீர்ப்புகை , நீர்த்தாரை வீச்சை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை வந்தடைந்தனர்.

Photos கண்ணீர் புகைக்குண்டு வீச்சின் பின்னர் :போராட்டகாரர்களின் புதிய யுக்தி

கண்ணீர் புகைக்குண்டு வீச்சிலிருந்து தங்களைக் பாதுகாத்துக் கொள்ள மக்கள் மேற்கொண்டிருக்கும் தற்காலிக ஏற்பாடு.    

Breaking : பாடசாலைகளுக்கு அடுத்த வாரமும் விடுமுறை

அரசாங்க பாடசாலைகள் அனைத்தும் மற்றும் அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் யாவும் ஜூலை 11 முதல் ஜூலை 15 வரையிலும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஜூலை 18 ஆம்கல்வி நடவடிக்கைகள் திகதியன்று...

ஜூலை 9 போராட்டம் : இதுவரை 5 பொதுமக்கள் மற்றும் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயம்

ஜூலை 9 அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 05 பொதுமக்கள் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கடகல பிரகடனத்தில் சர்வ மத தலைவர்கள் கையொப்பம்

நாட்டில் சிறந்த ஆட்சியை உருவாக்குவதற்கான செங்கடகல பிரகடனத்தில் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். கண்டியில் இந்த பிரகடனம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதி 2022 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி நாட்டு...

“தேவையற்ற பஸ் பயணங்கள் வேண்டாம்”

தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், அத்தியாவசியமற்ற நேரங்களில் இடம்பெறும் சேவைகளைக்...

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை...

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய நாட்டிய கலையரங்கம் திறந்து வைப்பு

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விவேகன்ஸ் 87/88 சாதாரண...