மூன்று தடைகளை தாண்டி , கண்ணீர்ப்புகை , நீர்த்தாரை வீச்சை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை வந்தடைந்தனர்.
அரசாங்க பாடசாலைகள் அனைத்தும் மற்றும் அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் யாவும் ஜூலை 11 முதல் ஜூலை 15 வரையிலும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஜூலை 18 ஆம்கல்வி நடவடிக்கைகள் திகதியன்று...
ஜூலை 9 அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 05 பொதுமக்கள் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் சிறந்த ஆட்சியை உருவாக்குவதற்கான செங்கடகல பிரகடனத்தில் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
கண்டியில் இந்த பிரகடனம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி 2022 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி நாட்டு...