எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
வைரஸ் காய்ச்சல் காரணமாகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்ற களோபரத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காயமடைந்தோரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
நுவரெலியா பிரதேச மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை (09) முன்னெடுத்தனர்.
நுவரெலியா பிரதான நகரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பழைய கடை பதையினுடாக...