பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதுவரை தானே பிரதமராக செயற்பட உள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
1.ஜனாதிபதி , பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும்
2.சபாநாயகர் ஆகக்கூடியது 30 நாட்களுக்கு பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்
3.ஜனாதிபதியொருவரை பாராளுமன்றம் தெரிவு செய்யும்
4.குறுகிய காலத்திற்குள் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.அது...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் இடையிலான கூட்டம் சற்று முன் ஆரம்பமாகியுள்ள நிலையில் இவ்வாறு...
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவுக்கும் தான் இணங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் இதற்கான உறுதி மொழியை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள சில நபர்ரொருவர் கொழும்பு துறைமுகத்தில் நாகூரமிட்டிருந்த இரண்டு கப்பல்கள் அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு சென்றுள்ளன.
இதேவேளை கொழும்பு அதிவேகவீதியல் பலத்த பாதுகாப்புடன் சிலர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.