News Desk

5866 POSTS

Exclusive articles:

BREAKING : வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் அனுமதி

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை தொடர்ந்து 90 நாட்களுக்கு தடுப்புகாவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதி...

Breaking : மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு

மண்ணெண்ணெய் விலை ரூ. 87 இலிருந்து ரூ. 340 ஆக அதிகரிப்பு.

2022 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2022 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான  20 பேர் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது. இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் பங்குபெறும் இலங்கை குழாம்,...

“ரணில் ராஜபக்ஸ” ராஜபக்ஸவை விட சர்வாதிகாரி – ஹிருணிகா

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று காலை 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார். விசாரணைகளுக்குப்பின் ஊடகங்களிடம் பேசிய அவர், விசாரணையின் தன்மை குறித்து தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றார். அரசுக்கு...

நுகேகொடையில் பாரிய ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்தைக் கலைத்திடு புதிய மக்கள் ஆணைக்கு இடங்கொடு எனும் தொனிப்பொருளில் நுகேகொடையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் சில பிரிவுகளுக்கு ’வீட்டிலிருந்து வேலை’

சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் எரிபொருள்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30...

ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும்...

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

    Dubai International Airport அருகே ஈரானிய ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றதாக தகவல்...