கொழும்பின் பல பிரதேசங்களில் நாளை (02) இரவு 10 மணி முதல் மறுநாள் நண்பகல் ஒரு மணி வரை 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...
பெலிஅத்தையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த 'ரஜரட்ட ரெஜின' கடுகதி புகையிரதம், தல்பே புகையிர நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் வெளிநாட்டு பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
விசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
திருத்தப்பட்டுள்ள விசாக்களுக்கான கட்டணங்கள் விபரங்கள் இதோ!
இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 2000 அமெரிக்க டொலர்கள்
இரட்டைக் குடியுரிமை பெறும்...
இன்று உலக எய்ட்ஸ் தினம் (01) அனுசரிக்கப்படுகிறது.
“சமத்துவத்தை காப்பாற்றுங்கள்” என்பது இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருளாகும்.
உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த...
சட்டவிரோதமான முறையில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை மின்சார அமைச்சு மீண்டும் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு முட்டாள் செயலாளரின் ஆலோசனையின் பேரில் பொதுப்...