வட மாகாணத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான கிளிநொச்சியில் அமைந்துள்ள இரணைமடு நீர்த்தேக்கம் மீண்டும் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது என்று நீர்ப்பாசன பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நீர்த்தேக்கத்தின் 6 மதகுகளும் இதுவரை திறக்கப்பட்டுள்ளன.
இரணைமடு நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து...
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
335 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர்...
அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் சதொச போக்குவரத்து பிரிவின் முன்னாள் முகாமையாளர் இந்திக, காலியில் வைத்து நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.