ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15 ட்ரோன்கள் என்பவற்றை தமது வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.
மோதல் ஆரம்பமான நாள் முதல்...
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானியின் மரணத்திற்குப் பழிவாங்கப்படும் என்று ஈரானின் புதிய அதியுயர் தலைவர் முஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) கடும் எச்சரிக்கை...
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் கொலன்னாவ பிரதேச உலமாக்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், கதீப்மார்கள் முஅத்தின்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு...
ஏப்ரல் மாதம் ஒரு லீட்டர் டீசலின் விலை 550 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை உயரக்கூடும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜெயசேகர எச்சரித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்துப் பேசிய அவர்,
ஏப்ரல் 7-ஆம்...