Date:

அநீதியை தட்டிக்கேட்க வேண்டிய தரப்பினர் மௌனம் காக்கின்றனர்

நுவரெலியா மாவட்டத்திற்கு சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டிய ஐந்து பிரதேச செயலகங்களை புறக்கணித்து 2 உப பிரதேச செயலகங்கள் மாத்திரம் வழங்கப்பட்ட விடயம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டை முன்வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், நுவரெலியா மாவட்டத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக்கேட்க வேண்டிய தரப்பினர் மௌனம் காப்பதாக குற்றம் சுமத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (17) முதல் அனைத்து...

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...