Date:

அனுரகுமார திஸாநாயக்க பயணித்த காரின் மீது முட்டைத் தாக்குதல்

கலகெடிஹேன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில் பங்கேற்க சென்ற அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பயணித்த காரின் மீது முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில், ஜே.வி.பி இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த அந்தக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான சட்டத்தரணி சுனில் வட்டகல, நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் இது குறித்து இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் எந்தவொரு சந்தேகநபரையும் கைதுசெய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

2025 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்...

மூன்றாம் தவணை முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...