Date:

42 ஆவது ஆண்டில் காலடி பதித்த புதிய அலை கலை வட்டம்

நேற்று முன்தினம் (30.01.2022) 42 ஆவது ஆண்டில் காலடி பதித்த புதிய அலை கலை வட்டம் தனது எவோட்ஸ் -2021ஆம் ஆண்டுக்கான விருது வழங்கல் விழாவை கொழும்பு-11 கதிரேசன் வீதியிலுள்ள ஸ்ரீ கதிரேசன் மணி மண்டபத்தில் நடத்தியது.

சிரேஷ்ட கலைஞரும் பத்திரிகை ஆசிரியருமான ராதாமேத்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புரவலர் ஹாசிம் உமர்,சிறப்பு அதிதிகள்,டவர் மன்றப தமிழ் கலைஞர்களுக்குரிய பொறுப்பாதிரி ஜெயபிரகாஸ் சர்மா தினகரன்,தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர்,கலந்து கொண்டார். கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் என பலர் இந்நிகழ்வில் கலாமித்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373