சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின் பின்னர், தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சபாநாயகர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக சபாநாயகருடன் நெருங்கிப் பழகியவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொநடுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






