Date:

சந்தேகத்துக்குரிய எரிவாயு கொள்கலன்களை மீள கையளிப்பதற்கு நுகர்வோருக்கு சந்தர்ப்பம்!

நுகர்வோரினால் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட, எரிவாயு தீர்ந்துபோகாத சமையல் எரிவாயு கொள்கலன்களை மீள கையளிக்க விரும்புவோருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

இவ்வாறு மீளப் பெறும் சமையல் எரிவாயு கொள்கலன்களில் எஞ்சியுள்ள எரிவாயுவின் அளவை தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப கணக்கிட்டு, அந்த தொகையை புதிய எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்யும்போது, கழிப்பனவு செய்யுமாறு குறித்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் அல்லது முகவர்கள், குறித்த எரிவாயு கொள்கலன்களை மீள பெற்றுக்கொள்ள மறுத்தால் 1977 என்ற துரித எண் அல்லது கீழ் காணும் இலக்கங்களுக்கு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல்...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...