Date:

இலங்கை அணியின் சகலதுறை வீரர் தில்ருவன் பெரேரா ஓய்வு

இலங்கை அணியின் சகலதுறை வீரர் தில்ருவன் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

39 வயதான தில்ருவன் பெரேரா, 43 டெஸ்ட் போட்டிகளில், 1, 303 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், 161 விக்கெட்டுக்களை வீழத்தியுள்ளார்.

அத்துடன், 13 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில், 152 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், 13 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.அதேநேரம், மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில், 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...

ஈரானில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா...

நாளை முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என...