Date:

அப்துல்லா மஹ்ரூப்பின் மகன் போதைப்பொருளுடன் கைது

முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் மூத்த புதல்வர் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கிண்ணியா அஹமட் ஒழுங்கை பகுதியில் வைத்து அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவரிடமிருந்து 150 மில்லிகிராம் ஹெரோயின், 170 மில்லிகிராம் ஹசிஸ் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரை திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 06ஆம் திகதி 9 மணி நேரம்...

Breaking எல்ல – வெல்லவாய வீதியில் கோர விபத்து

எல்ல - வெல்லவாய வீதியில் இன்று இரவு (4) பேருந்து ஒன்று...

கைதான கிழக்குப் பல்கலை மாணவர்களுக்கு பிணை

மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை...

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியலில் உத்தரவு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட...