Date:

டிஜிட்டல் மயமாகும் இலங்கை

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் பின்புலனொன்றை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன்படி, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், கடவூச்சீட்டு, பரீட்சை சான்றிதழ்கள் என அனைத்து ஆவணங்களையும் தமது கையடக்கத் தொலைபேசியில் பார்க்கும் விதத்தில், டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர் விவகார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியன இணைந்து, எதிர்வரும் இரு வருடங்களில் இந்த திட்டத்தை நிறைவடையச் செய்ய எதிர்பார்த்துள்ளன.

அத்துடன், இந்த வருடத்தில் 100 பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking சமாதான முன்மொழிவை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரிப்பு

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த சமாதான முன்மொழிவை ஈரான்...

அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த பதில்!

அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்தக் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.   திணிக்கப்பட்டுள்ள...

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...