Date:

பருப்பு, சீனி, தேங்காய் எண்ணெய், பால்மா விலை உயர்வு?

பருப்பு, சீனி, தேங்காய் எண்ணெய் மற்றும் பால்மா ஆகியவற்றின் விலைகள் அடுத்த மாதத்திலிருந்து அதிகரிக்கப்படலாம் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

குறிப்பாக இறக்குமதி பொருட்களின் விலைகளே இவ்வாறு உயர்த்தப்படவிருப்பதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் மாதம் முதலாம் திகதியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களின் இறக்குமதி தீர்வை 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவே பொருட்களின் விலையேற்றத்திற்கும் காரணம் என்றும் அறியமுடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம்...

வெல்லவாயவில் மற்றுமொரு கோர விபத்து

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், யாலபோவ டிப்போவிற்கு எதிரே இன்று...

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்

ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...

லான்சாவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம்...