Date:

பெண்ணை கொலை செய்த நபர் தூக்கிட்டுத் தற்கொலை

குருணாகல், வெலகெதர – கோனதெனிய பிரதேசத்தில் வீடொன்றில் பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டுள்ள பெண் 46 வயதான ஒருவரென்றும் மற்றைய நபர் 41 வயதான ஒருவரென்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி பெண்ணைக் கொலை செய்ததன் பின்னர், அவரது கணவரும் வீட்டிற்கு அருகில் உள்ள பாழடைந்த வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார், முதலில்...

தப்பிச் செல்ல முயன்ற வலஸ் கட்டா!

வலஸ் கட்டா என்ற திலின சம்பத் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்

நடந்து முடிந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த...

லொஹான் ரத்வத்த மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில்...