Date:

9 ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று

9 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது அமர்வு இன்று (18) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டமா உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது, முற்பகல் 10 மணியளவில் கொள்கை விளக்க உரை ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ளது.

அந்த கொள்கை விளக்க உரை மீதான ஒத்தி வைப்பு வேளை விவாதம் நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இளம் காதலி பரிதாபம் ;கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில்…

கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில் 9விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கோஹிலவத்தை...

துப்பாக்கிகளை கோரிய 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்...

ரஜரட்ட பல்கலை பேராசிரியர்களின் வேலைநிறுத்தம் தீவிரம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற...

நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான...